May 25, 2026
Thisaigal NewsYouTube
ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி
தற்போதைய செய்திகள்

ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி

Share:

ஜாசின்,அக்டோபர் 15-

மலாக்காவில் பெய்து வரும் கனமழையால் ஜாசின் பகுதியில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படை தெரிவித்துள்ளது.

ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஸ்.எம்.கே டாங் அனும், எஸ்.கே.செர்காம் தரத், எஸ்.கே.டெடாங், எஸ்.கே.மெர்லிமாவ், எஸ்.எம்.கே.டத்தோ அப்துல் ரஹ்மான் யாக்கோப் என 5 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையிலிருந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related News

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு