Aug 3, 2026
Thisaigal NewsYouTube
ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி
தற்போதைய செய்திகள்

ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி

Share:

ஜாசின்,அக்டோபர் 15-

மலாக்காவில் பெய்து வரும் கனமழையால் ஜாசின் பகுதியில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படை தெரிவித்துள்ளது.

ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஸ்.எம்.கே டாங் அனும், எஸ்.கே.செர்காம் தரத், எஸ்.கே.டெடாங், எஸ்.கே.மெர்லிமாவ், எஸ்.எம்.கே.டத்தோ அப்துல் ரஹ்மான் யாக்கோப் என 5 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையிலிருந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

ஜாசின் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்... | Thisaigal News