Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குளியல் அறையில் மாது இறந்து கிடந்தார்

Share:

பத்து காஜா, பிப்.15-

பேரா, பத்து காஜாவில், பூட்டப்பட்ட குளியல் அறைக்குள் 44 வயது மாது இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று காலை 9.33 மணியளவில் நிகழ்ந்தது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோ அஹ்மாட் தெரிவித்தார்.

குளியல் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்ட தனது மனைவி வெளியே வரவில்லை என்று கூறி உதவிக்கோரி அந்த மாதுவின் கணவரிடமிருந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

குளியலறை கதவை உடைத்து, திறந்து பார்த்த போது அந்த மாது இறந்து விட்டது, மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக சபாரோட்ஸி தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக மாதுவின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்