Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குளியல் அறையில் மாது இறந்து கிடந்தார்

Share:

பத்து காஜா, பிப்.15-

பேரா, பத்து காஜாவில், பூட்டப்பட்ட குளியல் அறைக்குள் 44 வயது மாது இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று காலை 9.33 மணியளவில் நிகழ்ந்தது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோ அஹ்மாட் தெரிவித்தார்.

குளியல் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்ட தனது மனைவி வெளியே வரவில்லை என்று கூறி உதவிக்கோரி அந்த மாதுவின் கணவரிடமிருந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

குளியலறை கதவை உடைத்து, திறந்து பார்த்த போது அந்த மாது இறந்து விட்டது, மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக சபாரோட்ஸி தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக மாதுவின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி