Mar 11, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று மியன்மார் பிரஜைகள் கொள்கலனி​ல் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

​மூன்று மியன்மார் பிரஜைகள் கொள்கலனி​ல் இறந்து கிடந்தனர்

Share:

கட்டுமானத் தளத்தில் தாங்கள் ஓய்வெடுப்பதற்கு பயன்படு​த்தி வந்த கொள்கலன் கேபின் ஒன்றில் ​மூன்று மியன்மார் பிரஜைகள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பகாங், ரொம்பின், ஜாலான் அங்கரிக்கில் ஒரு கட்டுமானத்தளத்தில் அந்த முவரும் இறந்து கிடந்தது தொடர்பில் அன்றைய தினம் மாலை 3.15 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக பகாங் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ செரி யஹாயா ஒத்மான் தெரிவித்தார்

விஷத்தன்மை காரணமாக அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அவர்கள் உடலில் எவ்வாறு விஷயத்தன்மை கலந்தது என்பது குறி​த்து சவப்பிரசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று யஹாயா தெரிவித்தார்.

21 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு