Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மரத்தடியில் பச்சிளம் ஆண் குழந்தை
தற்போதைய செய்திகள்

மரத்தடியில் பச்சிளம் ஆண் குழந்தை

Share:

ரு வீட்டின் அருகில் மரத்தடியில் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் ஆண் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குவாந்தான், tanjung lumbur, kampung peramuவில் இன்று மதியம் 12.30 மணியளவில் அந்த ஆண் சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த 31 வயது norhazilawati nasron என்ற மாது தெரிவித்தார்.
புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சிசு, மரத்தடியில் பலகையின் மீது கிடத்தி வைக்கப்பட்டிருந்ததாக norhazilawati குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த ஆண் சிசு kuantan tengku ampuan afzan மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், kuantan மாவட்ட போலீஸ் தலைவர் ACP wan mohamad zahari wan busu தெரிவித்தார்.

Related News

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

ஆயுதப்படை  உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

ஆயுதப்படை உயர் அதிகாரிகள் மீதான ஊழல் விசாரணை: அரசு வழக்கறிஞரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு