ரு வீட்டின் அருகில் மரத்தடியில் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் ஆண் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குவாந்தான், tanjung lumbur, kampung peramuவில் இன்று மதியம் 12.30 மணியளவில் அந்த ஆண் சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த 31 வயது norhazilawati nasron என்ற மாது தெரிவித்தார்.
புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சிசு, மரத்தடியில் பலகையின் மீது கிடத்தி வைக்கப்பட்டிருந்ததாக norhazilawati குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த ஆண் சிசு kuantan tengku ampuan afzan மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், kuantan மாவட்ட போலீஸ் தலைவர் ACP wan mohamad zahari wan busu தெரிவித்தார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


