ரு வீட்டின் அருகில் மரத்தடியில் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் ஆண் சிசு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குவாந்தான், tanjung lumbur, kampung peramuவில் இன்று மதியம் 12.30 மணியளவில் அந்த ஆண் சிசு கண்டுப்பிடிக்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த 31 வயது norhazilawati nasron என்ற மாது தெரிவித்தார்.
புதிதாக பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சிசு, மரத்தடியில் பலகையின் மீது கிடத்தி வைக்கப்பட்டிருந்ததாக norhazilawati குறிப்பிட்டார்.
இது குறித்து புகார் பெற்றுள்ள போலீசார், விசாரணை செய்ய தொடங்கியுள்ளதாகவும், அந்த ஆண் சிசு kuantan tengku ampuan afzan மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், kuantan மாவட்ட போலீஸ் தலைவர் ACP wan mohamad zahari wan busu தெரிவித்தார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


