May 26, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிம் ஜைனுதீன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
தற்போதைய செய்திகள்

துன் டாயிம் ஜைனுதீன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Share:

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீன் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
டாயிம் ஜைனுதீன் குடும்பத்தினருக்கு தமது அனுதாபத்தையும் பிரதமர் தெரிவித்துக்கொண்டார்.

தென் அமெரிக்க நாடான பெருவில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சநிலை மாநாடான ஏபெக்கில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், தலைநகர் லீமாவை வந்தடைந்த போது, துன் டாயிமின் மறைவு செய்தி, கிடைத்ததாக குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி அமைச்சராக துன் டாயிம் பொறுப்பு வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை அரசாங்கம் நினைவுகூரும் அதேவேளையில் உரிய அங்கீகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு