Mar 28, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த மாதம் வரையில் கனமழை பெய்யும்
தற்போதைய செய்திகள்

அடுத்த மாதம் வரையில் கனமழை பெய்யும்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 03-

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் நீடிக்கும் என்று மலேசிய வானிலை இலாகாவான MetMalaysia தெரிவித்துள்ளது.

இது, இடியுடன் கூடிய அடைமழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் மழை பெய்து விட்ட நிலையில் நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும். பல இடங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படலாம்.

எனினும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மலேசியாவின் வட மாநிலங்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்ததால், கெடா, பெர்லிஸ், பினாங்கு, பேரா ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய கிழக்குகரையோர மாநிலங்களில் கடும் மழை பெய்யும். பின்னர் ஜனவரி மாதம் ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று MetMalaysia ஆருடம் கூறியுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி