Mar 12, 2026
Thisaigal NewsYouTube
10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’
தற்போதைய செய்திகள்

10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’

Share:

2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 73 ஆயிரத்து தொல்லாயிரத்து 74 மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வினை எழுதிய வேளையில், 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ பெற்று சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ பக்ருட்டின் கசாலி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற எஸ்.பி.எம். தேர்வில், 75,322 அல்லது 20.1 விடுக்காடு மாணவர்கள் சிறப்பு தேர்வு முடிவுகளையும், 126,793 பேர் குறைந்தது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தும் உள்ளதாக பக்ருட்டின் கசாலி குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு