Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நாய்கள் கடித்து குதறிய ஒரு வயது 7 மாதமே ஆனச் சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

நாய்கள் கடித்து குதறிய ஒரு வயது 7 மாதமே ஆனச் சிறுவன் மரணம்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.23-

நாய்கள் கடித்து குதறியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு வயது 7 மாதமே ஆனச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நேற்று சுங்கை பூலோவில் உள்ள ஒரு அஸ்லி கிராமத்தில் நிகழ்ந்தது.

உடலில் கடுமையானக் காயங்களுடன் சுங்கை பூலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவன், உயிரிழந்தது குறித்து நேற்று காலையில் மருத்துவ அதிகாரியிடமிருந்து தாங்கள் புகார் பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.

ஆபத்து அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவும் திரும்பாத நிலையில் காலை 9.14 மணியளவில் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறுவனை ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகமான நாய்கள் கடித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது