May 28, 2026
Thisaigal NewsYouTube
5 இந்தியப் பிரஜைகளுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

5 இந்தியப் பிரஜைகளுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

Share:

புத்ராஜெயா, மார்ச்.20-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நெகிரி செம்பிலான், ரந்தாவில் உள்ள ஒரு தோட்டத்தில் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்தியப் பிரஜைகளுக்கு, அத்தண்டனை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் ஷாம், பஃஸ்ரில் பாஃருக், சைனுலாம்டின் சியாட், அப்துல் கலாம் சஜீவ் மற்றும் சலிம் சபீர் ஆகிய அந்த ஐந்து இந்தியப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை தொடர்பான மேல்முறையீட்டில் தகுதிபாடுயில்லை என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிபதி அஹ்மாட் ஸைடி இப்ராஹிம் தெரிவித்தார்.

எனினும் அவர்களுக்கு எதிரான மரணத் தண்டனையை 30 ஆண்டு சிறை மற்றும் தலா 12 பிரம்படித் தண்டனை என்று மாற்றப்படுவதாக அஹ்மாட் சைடி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் 21 வயது இளம்பெண்ணைக் கொலை செய்ததாக மலேசியர் மீது கொலைக் குற்றச்சாட்டு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

செராஸில் ஆற்றில் மிதந்த ஆடவர் சடலம் மீட்பு

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு