May 16, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்களை இழிவுபடுத்தும் காணொளியை வெளியிட்ட ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகங்களில் ஆட்சியாளர்களை இழிவுபடுத்தும் காணொளியை வெளியிட்ட ஆடவர் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

சமூக ஊடகங்களில் மாமன்னர் மற்றும் மற்ற ஆட்சியாளர்களை இழிவுபடுத்தும் வகையில், அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட காணொளிகளை வெளியிட்டதாக நம்பப்படும் ஆடவரை புக்கிட் அமான் கைது செய்யதுள்ளது.

ஏற்கனவே, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகளில் தொடர்புடைய அந்த ஆடவர், நேற்று செப்டம்பர் 12-ம் தேதி கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில், பொது ஒழுங்கு மற்றும் தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

அதே வேளையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் எப்போதும் சட்டத்தை மதித்து மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டத்தோ எம். குமார் வலியுறுத்தியுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்