Mar 10, 2026
Thisaigal NewsYouTube
எக்ஸ் நோய்த் தொற்று மிரட்டல், நிலைமைய சமாளிக்க தயார்
தற்போதைய செய்திகள்

எக்ஸ் நோய்த் தொற்று மிரட்டல், நிலைமைய சமாளிக்க தயார்

Share:

உலகை மிரட்டி வரும் மற்றொரு அபாயகர நோய்த் தொற்றான எக்ஸ் நோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் அதனை சமாளிப்பதற்கும் சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளது என்று அதன் துணை அமைச்சர லுகானிஸ்மேன் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோவிட் -19 நோய்த்தொற்றை கையாண்ட அனுபவத்தை மலேசியா கொண்டு இருப்பதால் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள எக்​ஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தயார் நிலையில் உள்ளதாக லுகானிஸ்மேன் அவாங் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் - 19 நோய்த் தொற்றைவிட மிகவும் அபாயகரமானது என்று எக்ஸ் நோய் குறித்து விமர்சிக்கப்பட்டாலும் அதன் விரியத் தன்மை இதுவரையில் உறுதி செய்யப்படவி​லை என்று துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து