Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நிலநடுக்கத் தாக்கத்தை ஜோகூர் பாரு மக்கள் உணரவில்லை
தற்போதைய செய்திகள்

நிலநடுக்கத் தாக்கத்தை ஜோகூர் பாரு மக்கள் உணரவில்லை

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.18-

இந்தோனேசியா, வட சுமத்திராவில் இன்று காலை 6 .22 மணியளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம், மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உணரப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் ஜோகூர் மாநில மக்கள் அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வை தீபகற்ப மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் உணரப்பட்டதாக மலேசிய வானிலை இலாகாவாக மேட் மலேசியா தெரிவித்தது.

ஜோகூர் மாநில மக்களிடம் பரவலாகப் பேட்டி காணப்பட்ட போது, யாரும் உணரவில்லை என்றும், இது தொடர்பாக செய்தி வெளிவந்தப் பின்னரே இப்படியொரு நிலநடுக்கம் குறித்து அறிய முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து