May 6, 2026
Thisaigal NewsYouTube
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி: இன்று தொடங்கியது
தற்போதைய செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி: இன்று தொடங்கியது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.23-

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கி இந்தச் சலுகை இரவு 11.59 மணிக்கு முடிவுறும் வேளையில் நாளை புதன்கிழமை அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கி இரவு 11.59 மணிக்கு முடிவுறுவதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இரண்டு தினங்களுக்கு டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்குவதாக பிளஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்