May 26, 2026
Thisaigal NewsYouTube
இரு அதிகாரிகள் விரைவில் குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

இரு அதிகாரிகள் விரைவில் குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

கோலாலம்பூர், டிச.9-


கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையின்றி நுழைவதற்கும், வெளியேறுதற்கு குடிநுழைத்துறை சோதனை சாவடியில் செட்டிங் முறையை அமைத்த இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

செட்டிங் முறை அமைப்பதற்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் அந்த இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

50 க்கும் மேற்பட்ட குடிநுழைவும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் குடிநுழைவுத்துறையிடம் காணப்படும் 11 பலவீனங்களையும் தங்கள் ஆணையம் அடையாளம் கண்டுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு