May 6, 2026
Thisaigal NewsYouTube
புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று ரஷ்யா பயணம் மேற்கொண்டார் மாட்சிமை தங்கிய பேரரசர்!
தற்போதைய செய்திகள்

புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று ரஷ்யா பயணம் மேற்கொண்டார் மாட்சிமை தங்கிய பேரரசர்!

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.25-

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று அந்நாட்டின் Saint Petersburg நகருக்கு இன்று சிறப்புப் பயணத்தைத் தொடங்கினார். ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.25 மணியளவில் பேரரசரின் தனி விமானம் ரஷ்யா நோக்கிப் புறப்பட்டது.

பேரரசரை வழிப்பனுப்ப இளவரசர் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலும் துங்கு இட் ரிஸ் இஸ்கண்டார் அல்-ஹாஜ்ஜும் விமான நிலையம் வருகை தந்திருந்தனர். இன்று தொடங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்