Mar 12, 2026
Thisaigal NewsYouTube
புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று ரஷ்யா பயணம் மேற்கொண்டார் மாட்சிமை தங்கிய பேரரசர்!
தற்போதைய செய்திகள்

புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று ரஷ்யா பயணம் மேற்கொண்டார் மாட்சிமை தங்கிய பேரரசர்!

Share:

ஜோகூர் பாரு, ஜனவரி.25-

மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு அழைப்பை ஏற்று அந்நாட்டின் Saint Petersburg நகருக்கு இன்று சிறப்புப் பயணத்தைத் தொடங்கினார். ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.25 மணியளவில் பேரரசரின் தனி விமானம் ரஷ்யா நோக்கிப் புறப்பட்டது.

பேரரசரை வழிப்பனுப்ப இளவரசர் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலும் துங்கு இட் ரிஸ் இஸ்கண்டார் அல்-ஹாஜ்ஜும் விமான நிலையம் வருகை தந்திருந்தனர். இன்று தொடங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!