May 18, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்

Share:

ஈப்போ, ஜூலை.01-

பேரா, ஜாலான் பாகான் செராயில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் மாது மற்றும் இரண்டு சிறார்கள் காயமுற்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6. 50 மணியளவில் நிகழ்ந்தது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

நிசான் அல்மேரா ரகக் காரைச் செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க மாது மற்றும் அவரின் காரில் இருந்த 2 க்கும் 12 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதில் இரு பிள்ளைகள் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மாது செலுத்திய கார், எதிரே வந்த புரோட்டோன் பெர்சோனா ரகக் காருடன் எதிரும் புதிருமாக மோதியதாகக் கூறப்படுகிறது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி