Aug 16, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ்காரருக்கு 4,500 ரிங்கிட் அபராதம்

Share:

மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டிய முன்னாள் போலீஸ் அதிகாரியான முஹமட் சிருல் அக்மால் ரசாலிக்கு தும்பாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வாகாஃப் பாரு, கம்போங் செமாட் ஜால் பகுதியில் வீட்டில் ஆவேசமாக நடந்து கொண்ட அவர், மனைவியைக் கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மிரட்டலை மனைவியின் தாயும், குழந்தையும் பார்த்த நிலையில், அச்சமடைந்த மனைவி போலீசாரைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தனது மனைவியின் தாயார், திருமண வாழ்க்கையில் அடிக்கடி தலையிடுவதாக அவர் கொண்டிருந்த அதிருப்தியே சம்பவத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அபராதத்தை செலுத்தத் தவறினால் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி: பல முறை, பல நாடுகளுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலம்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

ஜாலூர் கெமிலாங் குறித்து மலேசியர்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு - தொடர்புத் துறை அமைச்சர் தகவல்

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் – அன்வார் அறிவிப்பு

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக  புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

“அவுக்குவிற்கு (AUKU) பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டாது” – அன்வார் திட்டவட்டம்

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

பெந்தோங்கில் இந்து ஆலய சிலை உடைப்பு: உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை

“மலாய்க்காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் பிற இனங்களால் அல்ல; போதைப்பொருள் பழக்கத்தினால்” – சைஃபுடின் இஸ்மாயில் கவலை