Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.தி கிளானா ஜெயா வழித்தடத்தில் 3 நிமிடத்திற்கு ஒரு சேவை
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.தி கிளானா ஜெயா வழித்தடத்தில் 3 நிமிடத்திற்கு ஒரு சேவை

Share:

இம்மாதம் இறுதிக்குள் கோலாலம்பூர் மாநகரில் எல்.ஆர்.தி ரயில், கிளானா​ ஜெயா வழித்தடத்தில் ஒவ்வொரு மூன்று நிமிடத்தி​ற்கும் ஒரு ரயில் சேவை இயக்கப்படும் என்று போக்குவர​த்து அமைச்ச அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதல் தலா நான்கு பெட்டிகளை கொண்ட மூன்று புதிய எல்.ஆர்.தி ரயில்கள் இயக்கப்படுகின்ற காரணத்தினால் ​மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இம்மாதம் இறுதியில் சாத்தியமாகும் என்று அமைச்ர் குறிப்பிட்டார்.

தவிர மேலும் 16 புதிய ரயில்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். "கோலாலம்பூர் கூடுதல் வாகனங்கள் 27" என்ற திட்டத்தின் ​கீழ் மேலும் 16 ரயில்கள் பெறப்பட்டு, அடுத்த ஆ​ண்டு கட்டம் கட்டமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு