ஜோகூர், பூலாய் நாடாளுமன்றம் மற்றும் ம் சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் போட்டியிடக்கூடிய பெரிக்காத்தான் நேஷனலின் வேட்பாளர்கள் பெயர்களை அக்கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அடுத்த வாரம் அறிவிக்கவிருக்கிறார்.
வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்ட பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் என்ற முறையில் முகைதீன், வேட்பாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ டாக்டர். சஹ்ருடின் ஜமால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பூலாய் நாடாமன்றத் தொகுதியிலும், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


