அந்நிய நாட்டுப் பிரஜைகள் டிரேலர் லோரி ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லோரி போக்குவரத்து தொழில்துறையில், டிரேலர் லோரியை ஓட்டுவதற்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கோரிக்கைகள் வலுத்து வந்த போதிலும், இத்தகைய அனுமதியை அரசாங்கம் வழங்க இயலாது என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


