அந்நிய நாட்டுப் பிரஜைகள் டிரேலர் லோரி ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லோரி போக்குவரத்து தொழில்துறையில், டிரேலர் லோரியை ஓட்டுவதற்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கோரிக்கைகள் வலுத்து வந்த போதிலும், இத்தகைய அனுமதியை அரசாங்கம் வழங்க இயலாது என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


