அந்நிய நாட்டுப் பிரஜைகள் டிரேலர் லோரி ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லோரி போக்குவரத்து தொழில்துறையில், டிரேலர் லோரியை ஓட்டுவதற்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கோரிக்கைகள் வலுத்து வந்த போதிலும், இத்தகைய அனுமதியை அரசாங்கம் வழங்க இயலாது என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


