அந்நிய நாட்டுப் பிரஜைகள் டிரேலர் லோரி ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
லோரி போக்குவரத்து தொழில்துறையில், டிரேலர் லோரியை ஓட்டுவதற்குத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கோரிக்கைகள் வலுத்து வந்த போதிலும், இத்தகைய அனுமதியை அரசாங்கம் வழங்க இயலாது என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


