பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், தங்களின் இபிஎப். சேமிப்பிலிருந்து ஒரு பகுதியை மீட்டுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை அனுமதி வழங்கப்படாது என்று துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிய அனுமதியினால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 55 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்களின் இபிஎப். எஞ்சிய சேமிப்பு, மிகக் குறைவாக இருப்பதாக அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


