பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், தங்களின் இபிஎப். சேமிப்பிலிருந்து ஒரு பகுதியை மீட்டுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை அனுமதி வழங்கப்படாது என்று துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிய அனுமதியினால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 55 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்களின் இபிஎப். எஞ்சிய சேமிப்பு, மிகக் குறைவாக இருப்பதாக அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


