பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், தங்களின் இபிஎப். சேமிப்பிலிருந்து ஒரு பகுதியை மீட்டுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை அனுமதி வழங்கப்படாது என்று துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிய அனுமதியினால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 55 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்களின் இபிஎப். எஞ்சிய சேமிப்பு, மிகக் குறைவாக இருப்பதாக அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


