பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், தங்களின் இபிஎப். சேமிப்பிலிருந்து ஒரு பகுதியை மீட்டுக்கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை அனுமதி வழங்கப்படாது என்று துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஏற்கெனவே அரசாங்கம் வழங்கிய அனுமதியினால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 55 வயதுக்கு கீழ்பட்ட சந்தாதாரர்களின் இபிஎப். எஞ்சிய சேமிப்பு, மிகக் குறைவாக இருப்பதாக அகமட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


