Aug 10, 2026
Thisaigal NewsYouTube
முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

ஈகைத் திருநாள் விடுமுறை முடிந்து மக்கள் தலைநகருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று மாலை 5 மணி நிலவரப்படி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்குவரத்து மேலாண்மை மையத்தின் தலைவர் Ir. ஹானிஃப் அலியாஸ் கூறுகையில், இன்று நள்ளிரவு வரை 2.4 மில்லியன் வாகனங்கள் தலைநகருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் காரக்கிலிருந்து லெந்தாங் வரையிலும், பெந்தோங் டோல் சாவடிக்குப் பிறகும் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது என்றார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் E1, E2 வழித்தடங்களில் தலைநகரை நோக்கிச் செல்லும் போக்குவரத்திலும் நெரிசல் காணப்படுகிறது. E2 வழித்தடத்தில் சிம்பாங் அம்பாட் முதல் போர்ட்டிக்சன் வரை மாலை 5 மணி முதல் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. அதேபோல், தெற்கு நோக்கிச் செல்லும் E1 வழித்தடத்தில் தாப்பாவிலிருந்து சுங்காய் வரை போக்குவரத்து மெதுவாக நகர்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி