May 26, 2026
Thisaigal NewsYouTube
கம்யூனிஸ சிந்தாந்தம், உணவக உரிமையாளர் கைது
தற்போதைய செய்திகள்

கம்யூனிஸ சிந்தாந்தம், உணவக உரிமையாளர் கைது

Share:

கோலாலம்பூர், டிச.6-


உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மூலமாக கம்யூனிஸ சிந்தாந்தத்தை பரப்பியதாக கூறப்படும் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கிள்ளானில் ஓர் உணவகத்தை நடத்தி வரும் அந்த உரிமையாளர், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவு கைது செய்து இருப்பதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

அந்த உணவகத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் திடீர் சோதனையை நடத்தினர். அதில் 20 வயது உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக டான்ஸ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.

வாக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் உபகரணங்களில் அந்த உணவக உரிமையாளர் மறைமுகமாக கம்யூனிஸ சிந்தாந்தத்தை சித்தரிக்கும் அம்சங்ளை புகுத்தியிருப்பது தொடர்பாக அண்மையில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டது. அந்த காணொளி தொடர்பில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டதாக ஐஜிபி மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு