May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் ஆட்சிக்குழு உறுப்பினர்

Share:

கெமாமான், ஜன.21-

திரெங்கானு மாநிலம், சுற்றுப்பயணிகளுக்குப் பாதுகாப்பற்றது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹாலி இட்ரிஸ் மறுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கெமாமானில் ஓர் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சுற்றுப்பயணிகளுக்கு திரெங்கானு பாதுகாப்பற்ற மாநிலமாகும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் விளக்கினார்.

இது போன்ற அவதூறான தகவல்கள், 2025 ஆம் ஆண்டில் திரெங்கானுக்கு வருகை புரியும் ஆண்டை பாதிக்கச் செய்து விடும் என்று தாம் அச்சம் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்