Jun 16, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் அதிர்ச்சி: மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் அதிர்ச்சி: மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலம் மீட்பு

Share:

மலாக்கா,போக்கோக் மாங்கா பகுதியில் உள்ள கடைவீடு ஒன்றில், மர்மமான முறையில் மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாடகைதாரரைத் தொடர்பு கொள்ள முடியாததால், உரிமையாளர் வீட்டைச் சோதனையிட்டபோது வீசிய துர்நாற்றத்தை அடுத்து இந்த சடலம் கண்டறியப்பட்டது.

வரவேற்பறையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையினுள் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சடலம் இருந்ததால், இது திட்டமிட்ட கொலை என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர் இறந்து 2 வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, இந்த வீட்டை வாடகைக்கு எடுத்த பெண்ணின் 40 வயது மகனை போலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 'ஷாபு' போதைப்பொருள் பயன்படுத்தியதும், அவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பதும் உறுதியாகியுள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி