Aug 6, 2026
Thisaigal NewsYouTube
32.2 வருகையாளர்களை மலேசியா பதிவு செய்தது
தற்போதைய செய்திகள்

32.2 வருகையாளர்களை மலேசியா பதிவு செய்தது

Share:

கோலாலம்பூத்ர, ஜன.2-


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் 32.2 மில்லியன் அனைத்துலக வருகையாளர்களை மலேசியா பதிவு செய்துள்ளது.

இது கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 25.9 மில்லியன் வருகையாளர்களுடன் ஒப்பிடுகையில் 31.8 விழுக்காடு உயர்வாகும் என்று சுற்றுலா, கலை, பண்டாட்டுத்துறை அமைச்சர் டத்தோ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒன்பது மாத காலக்கட்டத்தில் உள்ளூர் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 193.3 மில்லியனாக பதிவாகியுள்ளது. இதே காலக்கட்டத்தில் இது 2023 ஆம் ஆண்டில் 158.7 மில்லியனாக பதிவாகியிருப்பதாக அமைச்சர் விளக்கியுள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’