May 26, 2026
Thisaigal NewsYouTube
ISKCON படகுத் திருவிழாவும் கீதா ஜெயந்தி தொடக்க விழாவும்
தற்போதைய செய்திகள்

ISKCON படகுத் திருவிழாவும் கீதா ஜெயந்தி தொடக்க விழாவும்

Share:

டிச. 8-

கோலாலம்பூரில் உள்ள Sri Jagannatha Mandirரில் நடைபெற்ற வண்ணமயமான படகு திருவிழா, கீதா ஜெயந்தி தொடக்க விழா, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிக கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் டத்தோ சிவகுமார்.

பகவத்கீதையின் போதனைகளைப் பாதுகாப்பதில் ISKCONனின் அர்ப்பணிப்பை டத்தோ சிவகுமார் தனது உரையில் பாராட்டினார். நவீன சவால்களை எதிர்கொள்ளவும் ஆன்மீக வளர்ச்சியை வளர்க்கவும் இவை முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய அர்த்தமுள்ள, இணக்கமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ISKCONஐ டத்தோ சிவக்குமார் வாழ்த்தினார். அதே சமயம், 250 பகவத்கீதை புத்தகங்களை அத்தோ சிவக்குமார் இலவசமாக வழங்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு