டிசம்பர் 8 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள மடானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் அடைவு நிலை அறிக்கை மக்கள் முன் சமர்பிக்கவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கவிருக்கும் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் பொதுமக்களுக்கு பரப்புரை செய்யப்படும்.
ஏறத்தாழ 2 லட்ச வருகையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கங்கள் அதன் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகியவை விளக்கப்படுவதோடு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான அனுக்குமான வலுப்படுத்தவும் இந்நிகழ்ச்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

எரிபொருள் நிலையத்தில் 'ஆர்.எக்ஸ்.இசட்' பைக்குகளின் மெகா நெரிசல்: சமூக ஊடகங்களில் அனல் பறக்கும் நெட்டிசன்களின் விவாதம்

பகாங் சுல்தானுக்கு துணைப் பிரதமர் ஜாஹிட் மற்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வாழ்த்து

வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதற்கு ஷெர்லினா கடும் கண்டனம்

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: தூதரகம் அனுமதி கோருகிறது

நஜிப் ரசாக்கின் தண்டனைக் குறைப்பு: மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும்


