டிசம்பர் 8 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள மடானி அரசின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் அடைவு நிலை அறிக்கை மக்கள் முன் சமர்பிக்கவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கவிருக்கும் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் ஒற்றுமை அரசாங்கத்தின் புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் பொதுமக்களுக்கு பரப்புரை செய்யப்படும்.
ஏறத்தாழ 2 லட்ச வருகையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தின் நோக்கங்கள் அதன் பயணிக்கும் வழித்தடங்கள் ஆகியவை விளக்கப்படுவதோடு மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான அனுக்குமான வலுப்படுத்தவும் இந்நிகழ்ச்சி அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்


