Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மடானி பொருளாதாரக் கொள்கை, நாளை தொடக்கி வைக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

மடானி பொருளாதாரக் கொள்கை, நாளை தொடக்கி வைக்கப்படுகிறது

Share:

மக்களை வளப்படுத்துவதற்கான மடானி பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூரில் மலேசியப் பங்குப்பத்திர ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கிறார்.

காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கப்படவிருக்கும் இந்த பொருளாதாரத் திட்டம், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் எதிர்கால பொருளியல் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு பொருளாதார முன்னோடிக் திட்டமாக இது விளங்கும் என்று பிரதமர் அன்வார் இன்று தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்