Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் சராசரி வருமானம், அடுத்த ஆண்டில் உயரலாம்

Share:

மலேசிய மக்களின் சராசரி வருமானம் அடுத்த ஆண்டில் 5.1 விழுக்கடாக உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வானது, ஆசியானில் அடுத்த ஆண்டில் உயர்வு காணலாம் என்று எதிர்பார்க்கப்படும் 5.2 விழுக்காடு சம்பள உயர்வுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாக இருக்கும் என்று சம்பள ஆய்வு நிறுவனமான மெர்செர்ஸ் கூறுகிறது.

இந்த சம்பள அதிகரிப்பானது, இந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதங்களுக்கு இடையிலான மாறுப்பட்ட சம்பள முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

அடுத்த ஆண்டின் அதிகபட்ச சராசரி சம்பள உயர்வானது இந்தியாவில் 9.3 விழுக்காடாகவும், வியட்நாமில் 7 விழுக்காடாகவும், இந்தோனேசியாவில் 6.5 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு