Oct 19, 2025
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

Share:

அம்பாங், அக்டோபர்.19-

அம்பாங் ஜெயா, பண்டான் இண்டாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், ஒருவர் வரிசையைத் தாண்டிச் சென்றதாகக் கூறி, லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், அந்நபர் காயமடைந்தார். மாலை 5.15 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் போது, தன்னைத் தாக்கிய சந்தேக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்நபருக்கு மூக்கு, இடது கை, தலையின் பின்பகுதியில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டதாக A

அம்பாங் ஜெயா மாவட்ட காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். லாரி ஓட்டுநர் அடையாளம் தெரியாத கூர்மையான சிவப்பு நிறப் பொருளைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சண்டையை விலக்கி விட்டுத் தப்பியோடிய அந்தச் சந்தேக நபரைப் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related News

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!

கல்லறைகளுக்கும் டிஜிட்டல் முகவரி: மலாக்காவில் முதன் முறையாக ‘டிஜிட்டல் கல்லறை’ திட்டம்!

கல்லறைகளுக்கும் டிஜிட்டல் முகவரி: மலாக்காவில் முதன் முறையாக ‘டிஜிட்டல் கல்லறை’ திட்டம்!