Mar 19, 2026
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!
தற்போதைய செய்திகள்

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

Share:

அம்பாங், அக்டோபர்.19-

அம்பாங் ஜெயா, பண்டான் இண்டாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், ஒருவர் வரிசையைத் தாண்டிச் சென்றதாகக் கூறி, லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், அந்நபர் காயமடைந்தார். மாலை 5.15 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தின் போது, தன்னைத் தாக்கிய சந்தேக நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்நபருக்கு மூக்கு, இடது கை, தலையின் பின்பகுதியில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டதாக A

அம்பாங் ஜெயா மாவட்ட காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். லாரி ஓட்டுநர் அடையாளம் தெரியாத கூர்மையான சிவப்பு நிறப் பொருளைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், சண்டையை விலக்கி விட்டுத் தப்பியோடிய அந்தச் சந்தேக நபரைப் காவற்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்