Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தையல் கடைகளில் சோதனை: 60 அந்நிய நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

தையல் கடைகளில் சோதனை: 60 அந்நிய நாட்டவர் கைது

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.02-

ஜோகூர் பாருவில் உள்ள தையல் கடைகள், உலோகக் கடைகள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 60 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனை நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெற்றதாக குடிநுழைவுத்துறை தெரிவித்தது. சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர்கள் தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் வேலை பெர்மிட் முதலியவற்றைக் காட்டத் தவறியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்