Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தையல் கடைகளில் சோதனை: 60 அந்நிய நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

தையல் கடைகளில் சோதனை: 60 அந்நிய நாட்டவர் கைது

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.02-

ஜோகூர் பாருவில் உள்ள தையல் கடைகள், உலோகக் கடைகள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் 60 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனை நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெற்றதாக குடிநுழைவுத்துறை தெரிவித்தது. சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர்கள் தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் வேலை பெர்மிட் முதலியவற்றைக் காட்டத் தவறியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து