Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி 3 டிசம்பர் 31 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி 3 டிசம்பர் 31 ஆம் தேதி சேவையைத் தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.17-

ஷா ஆலாமையும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் இணைக்கும் எல்ஆர்டி 3 ரயில் சேவை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்குகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எல்ஆர்டி 3 ரயில் போக்குவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக இத்திட்டம், தற்போது இறுதிக் கட்டச் சோதனை மற்றும் செயல்பாட்டில் உள்ளதாக அந்தோணி லோக் கூறினார்.

வெள்ளோட்டத்திற்கான தேதியை உறுதிச் செய்வதற்கு முன்பு, போக்குவரத்து அமைச்சு, Prasarana Malaysia Berhad- அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு அம்சங்கள், செயல்பாட்டின் நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எல்ஆர்டி 3 ரயில் சேவை தொடங்கிய பின்னர் தொழில்நுட்பத்தில் எந்தவோர் இடையூறும் இருக்கக்கூடாது என்பதே இந்த பரீட்சார்ந்த சோதனையின் நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு