Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பல்வேறு இனங்களை, மதங்களை உள்ளடக்கியுள்ளது

Share:

ஒற்றுமை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மடானி கொள்கை, பல்லினத்தவர்களையும், பல்வேறு மதங்களையும், பிராந்தியங்களையும் உள்ளடக்கியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மடானி அரசாங்கம், எந்தவொரு இனத்தின் புரிதலுக்கும், கருத்திற்கும் முரண்பட்டது இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

இஸ்லாமிய போதனைகளுக்கு அதீத முன்னுரிமை வழங்கினாலும் அனைத்து சமயத்திவர்களின் நலன்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதாக மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா கொண்ட்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

பல்வேறு இனங்களை, மதங்களை உள்ளடக்கியுள்ளது | Thisaigal News