ஒற்றுமை அரசாங்கத்திற்கு இதுநாள் வரை தாம் வழங்கி வந்த ஆதரவை மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இன்று சிறப்பு மக்களவைக்கூட்டத் தொடரில் அந்த இளம் எம்.பி. எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தம்முடைய நாடாளுமன்ற இருக்கையை எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றும்படி சையிட் சாடிக் அ னுப்பி வைத்துள்ள கடிதத்தை அடிப்படையாக கொண்டு அவருக்கான இட அமர்வு, எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்படுவதாக மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொள்வதாக சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி


