Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

சுபாங் ஜெயா, நவம்பர்.01-

சிலாங்கூர், பண்டார் சன்வேயில் கடந்த வியாழக்கிழமை கல்லூரியொன்றின் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைவர் அசிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். காற்சட்டை மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்ட அச்சடலம் யாருடையது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

அச்சடலம் சவப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை