Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பண்டார் சன்வேயில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

சுபாங் ஜெயா, நவம்பர்.01-

சிலாங்கூர், பண்டார் சன்வேயில் கடந்த வியாழக்கிழமை கல்லூரியொன்றின் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை தலைவர் அசிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார். காற்சட்டை மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்ட அச்சடலம் யாருடையது என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

அச்சடலம் சவப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி