Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேரங்காடிகளில் நெருப்பு வைத்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

பேரங்காடிகளில் நெருப்பு வைத்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை

Share:

கூச்சிங், செப்டம்பர்.02-

கடந்த மாதம் கூச்சிங்கில் இரண்டு பேரங்காடிகளில் நுழைந்து, திஸ்சு பாக்கெட்டுகளைத் தீயிட்டுக் கொளுத்திச் சேதத்தை விளைவித்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கார் கழுவும் பணியாளரான 33 வயது ரிஸாம் ஸாவாவி என்று அந்த நபர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி, கோத்தா செந்தோசாவிலுள்ள பேரங்காடி ஒன்றுக்கும், பின்னர் ஆகஸ்ட் 21-ம் தேதி, பத்து காவாவில் உள்ள பேரங்காடி ஒன்றுக்கும் தீயிட்டுச் சேதத்தை விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

திஸ்சு பாக்கெட்டுகளை எரிப்பதன் மூலம் பேரங்காடிப் பணியாளர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி, அங்கிருக்கும் பொருட்களைத் திருடிச் செல்வதை அந்த நபர் வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு