Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டிலுள்ள குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் நிறுவும் பணி தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கள்ளக் குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த தானியங்கி முறை செயல்படும் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் தொடங்கும் இப்பணிகளின் மூலம், நாடெங்கிலும் சுமார் 123 சாவடிகளில் 635 தானியங்கி வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், உள்துறை அமைச்சு அவற்றில் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்