Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டிற்குள் 123 குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் அமைக்கப்படும் - உள்துறை அமைச்சர் தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டிலுள்ள குடிநுழைவுச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் நிறுவும் பணி தொடங்கும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது, கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் கள்ளக் குடியேறிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த தானியங்கி முறை செயல்படும் என்றும் சைஃபுடின் உறுதியளித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் தொடங்கும் இப்பணிகளின் மூலம், நாடெங்கிலும் சுமார் 123 சாவடிகளில் 635 தானியங்கி வாயில்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள சைஃபுடின், உள்துறை அமைச்சு அவற்றில் எந்தவித சமரசமும் செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து