Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், பிப்.4-

தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் பாதியிலேயே பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் பெருவாரியாக குறைந்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்துள்ளார்.

பள்ளியை விட்டு பாதியிலேயே விலகும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு 21 ஆயிரத்து 748 மாணவர்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து ஏழு பேராக குறைந்துள்ளது என்று இன்று நாடாமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வொங் கா வோ குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து