Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், பிப்.4-

தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் பாதியிலேயே பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் பெருவாரியாக குறைந்துள்ளது என்று கல்வி துணை அமைச்சர் வொங் கா வோ தெரிவித்துள்ளார்.

பள்ளியை விட்டு பாதியிலேயே விலகும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு 21 ஆயிரத்து 748 மாணவர்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து ஏழு பேராக குறைந்துள்ளது என்று இன்று நாடாமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வொங் கா வோ குறிப்பிட்டார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை