Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பிரபலங்களின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி
தற்போதைய செய்திகள்

பிரபலங்களின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி

Share:

பிரபலமாக விளங்கும் தனிநபர்களின் புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் ஒரு முக்கிய சாதனமாக பயன்படுத்தி பண மோசடி நடவடிக்கைகளை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத் தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வளைத்தளங்களில் , விளம்பரம் செய்து, இந்த மோசடி வேலைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய மோசடி கும்பல்களின் மாய வலையில் பொது மக்கள் சிக்கிவிட வேண்டாம் என்று ரம்லி முகமது ஆலோசனைக் கூறியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து