May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது

Share:

ஜன.15-

ECRL எனப்படும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான முக்கிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் திட்டமிட்டதை விட இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது. பருவமழை, கிளாந்தான் வெள்ளம் போன்ற தடைகள் இருந்தபோதிலும், இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதனால், கிளாந்தான் பகுதியில் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் Malaysia Rail Link Sdn Bhd இன் தலைமைச் செயல்முறை அதிகாரி Datuk Seri Darwis Abdul Razak .

ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் 77.39 விழுக்காட்டை எட்டியுள்ளது. கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான பாதை டிசம்பர் 2026 இல் முடிவடைந்து ஜனவரி 2027 இல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Darwis குறிப்பிட்டார். சீனாவின் அதிநவீன தொழில்நுட்பமும் ECRL குழுவின் ஒத்துழைப்பும் இந்த விரைவான முன்னேற்றத்திற்கு காரணமாகும். சிலாங்கூரை நோக்கிய கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்