Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது

Share:

ஜன.15-

ECRL எனப்படும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான முக்கிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் திட்டமிட்டதை விட இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது. பருவமழை, கிளாந்தான் வெள்ளம் போன்ற தடைகள் இருந்தபோதிலும், இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதனால், கிளாந்தான் பகுதியில் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் Malaysia Rail Link Sdn Bhd இன் தலைமைச் செயல்முறை அதிகாரி Datuk Seri Darwis Abdul Razak .

ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் 77.39 விழுக்காட்டை எட்டியுள்ளது. கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான பாதை டிசம்பர் 2026 இல் முடிவடைந்து ஜனவரி 2027 இல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Darwis குறிப்பிட்டார். சீனாவின் அதிநவீன தொழில்நுட்பமும் ECRL குழுவின் ஒத்துழைப்பும் இந்த விரைவான முன்னேற்றத்திற்கு காரணமாகும். சிலாங்கூரை நோக்கிய கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்