Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நீதித்துறை அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

நீதித்துறை அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா?

Share:

கோலாலம்பூர், ஜூலை.14-

நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதன் ஆணையமான ஜேஏசியின் கூட்ட நிமிடக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் விரிவான விசாரணை தேவை என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் முன்னாள் சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக நீதித்துறையில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் நீதித்துறை தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுவது அவசிமாகும் என்று முகைதீன் யாசினும், ராம் கர்ப்பாலும் தனித் தனியாக வெளியிட்ட அறிக்கைகளில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்குமானால் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் ஒரு நபர், தனது உரிமையைப் பயன்படுத்தக்கூடும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

நீதித்துறை நியமனங்கள் நேர்மையுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்வதற்கு இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்று ராம் கர்ப்பால் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்