Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பழங்கள் இனி ஆண்டு முழுவதும் கிடைக்கும்: தாய்லாந்து, ஜப்பான் முன் மாதிரி!
தற்போதைய செய்திகள்

மலேசியப் பழங்கள் இனி ஆண்டு முழுவதும் கிடைக்கும்: தாய்லாந்து, ஜப்பான் முன் மாதிரி!

Share:

கிள்ளான், ஜூலை.27-

தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளை முன் மாதிரியாகக் கொண்டு இனி பருவ காலப் பழங்களை ஆண்டு முழுவதும் நாட்டில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சியையும் மேம்பாட்டுப் பணிகளையும் தீவிரப்படுத்த மலேசிய வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டுப் பழங்களையும் காய்கறிகளையும் ஊக்குவிக்கும் வகையில், அரசு விழாக்கள் அனைத்திலும் உள்ளூர்ப் பழங்கள் மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என அரசாங்கம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மார்டியின் தரமான டுரியான் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு. இஃது உள்நாட்டு விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது