Mar 14, 2026
Thisaigal NewsYouTube
தாயும் மகனும் தீயில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

தாயும் மகனும் தீயில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.27-

கோலாலம்பூர், செந்தூல், ஜாலான் டத்தோ செனு, ஃபிளாட் செந்தூல் உத்தமா அடுக்குமாடி வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தாயும், மகனும் தீயில் கருகி மாண்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் கண்டறியப்படவில்லை என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகார்னோ முஹமட் ஸாஹாரி தெரிவித்தார்.

82 வயது மூதாட்டியும், அவரது 58 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் உடலில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனையில் இவ்விவகாரம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாலையில் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டு, கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தாயும் மகனும் தப்பிக்க வழியில்லாமல் கருகி மாண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து