May 6, 2026
Thisaigal NewsYouTube
தாயும் மகனும் தீயில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

தாயும் மகனும் தீயில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.27-

கோலாலம்பூர், செந்தூல், ஜாலான் டத்தோ செனு, ஃபிளாட் செந்தூல் உத்தமா அடுக்குமாடி வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தாயும், மகனும் தீயில் கருகி மாண்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் கண்டறியப்படவில்லை என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சுகார்னோ முஹமட் ஸாஹாரி தெரிவித்தார்.

82 வயது மூதாட்டியும், அவரது 58 வயது மகனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களின் உடலில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் சோதனையில் இவ்விவகாரம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாலையில் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டு, கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தாயும் மகனும் தப்பிக்க வழியில்லாமல் கருகி மாண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்