May 28, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேரத்தில் சேவையைத் தொடர பினாங்கு குடிநீர் வாரியம் திட்டம்
தற்போதைய செய்திகள்

24 மணி நேரத்தில் சேவையைத் தொடர பினாங்கு குடிநீர் வாரியம் திட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.07-

வரும் ஏப்ரல் 25 முதல் 28 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பினாங்கில் குடிநீர்த் தடை ஏற்படவிருக்கிறது. நீர்க் குழாய்களை மாற்றும் பணிகள் உட்பட நீர் விநியோகத் தரத்தை உயர்த்துவதற்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்த சீரமைப்புப் பணிகளில் மாநிலத்தில் உள்ள 40 விழுக்காட்டு பயனீட்டாளர்களக்கு 24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகச் சேவையை வழக்க நிலைக்குக் கொண்டு வருவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

அதே வேளையில் 88 விழுக்காடு பயனீட்டாளர்களுக்கு 48 மணி நேரத்தில் விநியோகச் சேவை வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்