Apr 1, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேரத்தில் சேவையைத் தொடர பினாங்கு குடிநீர் வாரியம் திட்டம்
தற்போதைய செய்திகள்

24 மணி நேரத்தில் சேவையைத் தொடர பினாங்கு குடிநீர் வாரியம் திட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.07-

வரும் ஏப்ரல் 25 முதல் 28 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பினாங்கில் குடிநீர்த் தடை ஏற்படவிருக்கிறது. நீர்க் குழாய்களை மாற்றும் பணிகள் உட்பட நீர் விநியோகத் தரத்தை உயர்த்துவதற்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இந்த சீரமைப்புப் பணிகளில் மாநிலத்தில் உள்ள 40 விழுக்காட்டு பயனீட்டாளர்களக்கு 24 மணி நேரத்திற்குள் நீர் விநியோகச் சேவையை வழக்க நிலைக்குக் கொண்டு வருவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கே. பத்மநாபன் அறிவித்துள்ளார்.

அதே வேளையில் 88 விழுக்காடு பயனீட்டாளர்களுக்கு 48 மணி நேரத்தில் விநியோகச் சேவை வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ