Mar 19, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குநர் அல்துல் அஸிஸ் அப்துல் மஜிட்டுக்கு பிஜிபிபி விருது!
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குநர் அல்துல் அஸிஸ் அப்துல் மஜிட்டுக்கு பிஜிபிபி விருது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஜிட்டுக்கு, நேற்று புதன்கிழமை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், Panglima Gagah Pasukan Polis விருதை வழங்கி கௌரவித்தார்.

நேற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பிடிஆர்எம் வீர விருதுகள் வழங்கும் விழாவில், விருதுகள் பெற்ற 109 அதிகாரிகளில் அப்துல் அஸிஸ் முன்னிலை வகித்தார்.

புக்கிட் அமான் Logistics மற்றும் Technology துறையின் இயக்குநர் Gilberd Philip Layang, ஜோகூர் காவல்துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad மற்றும் பினாங்கு காவல்துறைத் தலைவர் Datuk Azizee Ismail ஆகியோரும் Panglima Gagah Pasukan Polis விருதைப் பெற்றனர்.

இவ்விழாவில், மொத்தம் 5 அதிகாரிகளுக்கு Panglima Gagah Pasukan Polis விருதும், 16 அதிகாரிகளுக்கு Pahlawan Pasukan Polis விருதும், 6 அதிகாரிகளுக்கு Kesatria Pasukan Polis விருதும், 78 அதிகாரிகளுக்கு Bentara Pasukan Polis பதக்கமும் வழங்கப்பட்டன.

Related News

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு