Jul 2, 2026
Thisaigal NewsYouTube
7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்
தற்போதைய செய்திகள்

7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்

Share:

பாச்சோக், அக்டோபர்.02-

தனது உறவுக்கார நபரால் சுத்தியால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் கடந்த 6 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த 7 வயது சிறுவன், இன்று பிற்பகல் 3 மணியளவில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தான்.

முகமட் அம்மார் முகமட் பட்ருல் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்ததை அவனது தந்தை முகமட் பட்ருல் ரம்லி உறுதிபடுத்தினார்.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்தச் சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்த ஆடவர் பின்னர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்ந்துக் கொண்டார். தலையில் கடும் காயங்களுடன் குபாங் கெரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மிகக் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவனது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்