Dec 3, 2025
Thisaigal NewsYouTube
7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்
தற்போதைய செய்திகள்

7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்

Share:

பாச்சோக், அக்டோபர்.02-

தனது உறவுக்கார நபரால் சுத்தியால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் கடந்த 6 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த 7 வயது சிறுவன், இன்று பிற்பகல் 3 மணியளவில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தான்.

முகமட் அம்மார் முகமட் பட்ருல் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்ததை அவனது தந்தை முகமட் பட்ருல் ரம்லி உறுதிபடுத்தினார்.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்தச் சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்த ஆடவர் பின்னர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்ந்துக் கொண்டார். தலையில் கடும் காயங்களுடன் குபாங் கெரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மிகக் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவனது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்