Mar 22, 2026
Thisaigal NewsYouTube
7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்
தற்போதைய செய்திகள்

7 வயது சிறுவன் சுயநினைவு திரும்பாமலேயே மாண்டான்

Share:

பாச்சோக், அக்டோபர்.02-

தனது உறவுக்கார நபரால் சுத்தியால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் கடந்த 6 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த 7 வயது சிறுவன், இன்று பிற்பகல் 3 மணியளவில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தான்.

முகமட் அம்மார் முகமட் பட்ருல் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்ததை அவனது தந்தை முகமட் பட்ருல் ரம்லி உறுதிபடுத்தினார்.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்தச் சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்த ஆடவர் பின்னர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்ந்துக் கொண்டார். தலையில் கடும் காயங்களுடன் குபாங் கெரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மிகக் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவனது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி