Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பாட்டியும், பேத்தியும் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

பாட்டியும், பேத்தியும் கருகி மாண்டனர்

Share:

கோத்தா கினபாலு, மே.20-

சபா, கோத்தா கினபாலு, கம்போங் பூலாவ் பெனம்பாங்கில் நிகழ்ந்த தீ விபத்தில் பாட்டியும், பேத்தியும் கருகி மாண்டனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தீயின் மத்தியில் தப்பிக்க இயலாமல் 82 வயது பாட்டியும், அவரின் 14 வயது பேத்தியும் மாண்டதாக கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் ஓர்டின் கிலூ தெரிவித்தார்.

இவ்விபத்தில் அந்த மூதாட்டியின் வீடு முற்றாக அழிந்தது. கார் ஒன்றும் சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி