இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா ஷா அமினாவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இஸ்தானா நெகாரா முகநூலில் மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 'Guru Insani Pamangkin Generasi Madani' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


