இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா ஷா அமினாவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இஸ்தானா நெகாரா முகநூலில் மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 'Guru Insani Pamangkin Generasi Madani' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


