இன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா ஷா அமினாவும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இஸ்தானா நெகாரா முகநூலில் மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துகளை பதிவேற்றம் செய்துள்ளனர். 'Guru Insani Pamangkin Generasi Madani' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர் என்று மாமன்னர் தம்பதியர் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


