May 26, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மலேசியர்களை திரும்ப ஒப்படைப்பதற்கு அமெரிக்கா இணக்கம்
தற்போதைய செய்திகள்

இரண்டு மலேசியர்களை திரும்ப ஒப்படைப்பதற்கு அமெரிக்கா இணக்கம்

Share:

கோலாலம்பூர், டிச. 18-

18 ஆண்டுகளுக்கு முன்பு கியூபா, குவாண்டானாமோ விரிகுடா தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களை ஒப்படைப்பற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் கடும் தண்டனைக்குரிய அந்த தடுப்பு மகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு மலேசியர்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக சைபுடின் விளக்கினார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தோனேசியா, பாலி குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர்கள் உட்பட 202 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்ததற்காக இரண்டு மலேசியர்களுக்கு குவாண்டனாமோ விரிகுடாவில் 20 முதல் 25 ஆண்டுகள் வரையில் கடும் தண்டனை விதிக்க
அமெரிக்கா இராணுவ நடுவர் மன்றம் தீர்ப்பளித்து இருந்தது. முகமட் நஸிர் லியோப் மற்றும் முகமட் பாரிக் அமின் ஆகியோரே அந்த இரண்டு மலேசியர்கள் ஆவர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு